முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தை புனரமைத்து தர கோரிக்கை!

முல்லைத்தீவு ஏ-35 வீதியில் விபத்துக்கள் ஏற்படும் வகையில் காணப்படும் வட்டுவாகல் பாலத்தினை புணரமைக்க இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பாலம் தொடர்ந்தும் ஆபத்தானதாக காணப்படுவதுடன் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான பாலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ-35 வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலமானது மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதுடன் இதில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதுடன் உயிரிழப்புக்களும் கூட நிகழ்ந்துள்ளன. எனவே இப்பாலம் புனரமைக்கப்பட வேண்டுமென்ற என்ற கோரிக்கை … Continue reading முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தை புனரமைத்து தர கோரிக்கை!